Song :-       சத்தியமா நான் சொல்லலுரன்டி


நீ தான்
நீ தான்
நீ தான்டி எக்குள்ள
நான்தா நான்தா நான்தானே ஓம் புல்ல
சத்தியமா நான் சொல்லலுரன்டி
பார்வ ஆள தூக்குடி
பத்திரமா நா பார்த்துகிறன்
உனக்காக வாழ்க்க வாழும்படி
கிருக்கி ஒங்கிருக்ள் எழுத்துள தான்
கிருக்கா என்ன நீயும் மாத்ததிபுட்ட
மனசில் இருக்கிற ஆசையதான் கிருக்கா
நா ஓமேல காட்டி புட்டேன்
இரு மீன்கள் ஒரு ஓடையில்
தண்ணீரீல் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம் கையோடுதான் கைகோற்க்க....
என்ன மறந்த என்ன மறந்தன்
குழி தான் ஓங் கண்ணத்தில விழுகதடி
நீ சிரிக்கையில
வலி தான் நெஞ்சுக்குள்ள கதருமடி
நீ சிரிக்கையில ...
நீ தான்............... ........
அழகே நீ பெறந்தது அதிசயமா
உலகம் பாசத்தில் தெரியுதடி
நிலவே உன் வாசத்தில் ஒளிமயமா
கலரா என் வாழ்க்கை மாருதடி
இரு மீன்களள்........

No comments:

Post a Comment

                         Song :-       சத்தியமா நான் சொல்லலுரன்டி நீ தான் நீ தான் நீ தான்டி எக்குள்ள நான்தா நான்தா நான்தா...